மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு

அரியலூர் மாவட்டம் தத்தனூர் MRC கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு நடைப்பெற்றது.

Update: 2024-01-25 00:49 GMT


அரியலூர் மாவட்டம் தத்தனூர் MRC கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு நடைப்பெற்றது.


அரியலூர் மாவட்டம் தத்தனூர் MRC கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சயில் பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்து எடுத்துரைக்கபட்டது. மேலும் பள்ளி மேலாண்மை குழுவின் பணிகள் குறித்தும் விளக்கமளிக்கபட்டது. இதனையடுத்து பள்ளி மேலாண்மை குழுவினரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் கோட்டாச்சியர், வட்டாச்சியர், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News