வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்

ரிஷிவந்தியம் அருகே வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-30 06:04 GMT

ரிஷிவந்தியம் அருகே வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.

  • இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பறக்கும் படை 2 வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல் தலைமையிலான பறக்கும் படையினர் மையனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சிங்காரத் தோப்பு அருகே நாட்டுத் துப்பாக்கி கொண்டு வேட்டையாடிய சிலர் குழுவை பார்த்து துப்பாக்கி மற்றும் பயன்படுத்தும் தோட்டா வேட்டையாடிய 6 பறவைகளை விட்டு விட்டு ஓடி விட்டனர் .அவற்றை கைப்பற்றிய பறக்கும் படை பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது.
Tags:    

Similar News