ஆலங்குளம் அருகே புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

ஆலங்குளம் அருகே புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது

Update: 2024-03-02 01:54 GMT
ஆலங்குளம் அருகே புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திரிகூடபுரம் புலித்தேவன் தெருவில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி நிதியிலிருந்து ரூ.6.20 லட்சம் புதிதாக சிமெண்ட் சாலையை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரிகூடபுரம் ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன், கிளை செயலாளர் சுப்பிரமணியன், காசி விஸ்வநாதன், ராயல் குமார், சங்கர பாண்டி, மாரிதுரை, முகமது ஹனிபா, பிரகாஷ், கனி ராஜா, முப்புடாதி, உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News