ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்!
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-07-04 06:03 GMT
கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று (03.07.2024) நடைபெற்றது. வட்டார வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் கலசபாக்கம், ஜமுனாமத்தூர், போளூர், ஆரணி ஆகிய வட்டங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.