வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

பல நிகழ்வுகள் குறித்து விவாதிகப்பட்டடது

Update: 2023-12-02 01:06 GMT

வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கள்ளிமந்தையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை வகித்துப் பேசினார். அப்போது  அவர் தெரிவித்தாவது, வாக்குச்சாவடி முகவா்கள் அனைவரும் இன்றே தோதல் பணியைத் தொடங்க வேண்டும். நாட்டின் பிரதமராக யாா் வரவேண்டும் என்பதை தமிழக முதல்வா்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாா். முன்னதாக, திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி, தோதல் பொறுப்பாளரும், பள்ளபட்டி நகா்மன்றத் தலைவருமான ஜான், மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சி.ராஜாமணி, அவைத் தலைவா் தி.மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Tags:    

Similar News