திருநெல்வேலி :நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலி அருகே தனியார் உணவகத்தில் உணவு தர தாமதமானதால் மன உளைச்சலுக்குள்ளானவருக்கு 5ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நிதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2024-02-03 10:19 GMT

நுகர்வோர் நீதிமன்றம்

நெல்லைய சேர்ந்த சுப்ரமணியன் கடந்த வாரம் நாகர்கோயிலில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவு பார்சல் கேட்டு அதற்கான பில் கட்டியுள்ளார்.அவருக்கு உணவு வழங்காமல் ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம் காட்டியுள்ளது.அவர் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் ஓட்டல் நிர்வாகத்தினர் சுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு ரூ.2000 சேர்த்து வழங்க நேற்று உத்தரவிட்டது.
Tags:    

Similar News