வாக்குரிமை விழிப்புணர்வு 'செல்ஃபி பாயின்டை திறந்த மாநகராட்சி ஆணையாளர் !

சந்திப்பு பெரியார் பேருந்துநிலைய வளாகத்தில் வாக்குரிமை விழிப்புணர்வு 'செல்ஃபி பாயின்டை நேற்று (மார்ச் 20) இரவு மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் திறந்து வைத்தார். பின்னர் அங்கு நின்று தானும் செல்பி எடுத்துக் கொண்டார்.

Update: 2024-03-21 08:28 GMT

 மாநகராட்சி ஆணையாளர்

திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சந்திப்பு பெரியார் பேருந்துநிலைய வளாகத்தில் வாக்குரிமை விழிப்புணர்வு 'செல்ஃபி பாயின்டை நேற்று (மார்ச் 20) இரவு மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் திறந்து வைத்தார். பின்னர் அங்கு நின்று தானும் செல்பி எடுத்துக் கொண்டார்.
Tags:    

Similar News