திண்டிவனம் அருகே மின்னல் தாக்கி மாடு பலி - கதறி அழுத உரிமையாளர்

திண்டிவனம் அருகே மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்தது.

Update: 2024-06-06 07:33 GMT
உயிரிழந்த பசுமாடு 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆவனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ் மனைவி உஷா. இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் தனது பசுமாட்டை கட்டி இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் திடீரென இடி-மின்ன மின்னல் தாக்கி சம்பவலுடன் கூடிய மழை பொழிந்தது. இதில் இடத்திலேயே உஷாவின் மாடு இறந்தது. ஆசை ஆசையாக வளர்த்த மாடு உயிர் இழந்ததால் அதை கண்டு உஷா கதறி அழுதார்.
Tags:    

Similar News