பிளாஸ்டிக் உருக்கும் ஆலையால் ஆபத்து

பிளாஸ்டிக் உருக்கும் ஆலையால் ஆபத்து

Update: 2024-04-25 06:30 GMT
திருச்செங்கோடு ஒன்றியம் , சிறுமொளசி ஊராட்சி,அத்திப்பாளையம் ஊர் எல்லையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் உருக்கும் தொழிற்சாலையில் ஏதோ ஒரு துர்நாற்றம் வீசுகின்றது என்று ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலுவிடம் புகார் கொடுத்தனர் உடனடியாக அவர் இரவு நேரத்தில் பிளாஸ்டிக் ஆலையை ஆய்வு செய்தார். பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
Tags:    

Similar News