திருச்செந்தூா் கோயிலில் துா்கா ஸ்டாலின் தரிசனம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தாா்.

Update: 2024-03-28 15:47 GMT

திருச்செந்தூா் கோயிலில் 

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்தார். பின்னர் அவர் சூரசம்ஹார மூா்த்தி, மூலவரான முருகன், சண்முகா், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு செய்தார்.
Tags:    

Similar News