குண்டாறு அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

தென்காசி மாவட்டம், குண்டாறு அணையில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-15 07:59 GMT
தென்காசி குண்டாறு அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு, அணையில் தற்போது வெயிலின் தாக்கத்தால் நீர்வரத்து குறைந்து வருகிறது, இந்த நிலையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையில் நீர்மட்டம் குறைந்ததால் வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் சுமார் இரண்டு டன் மீன்கள் இன்று செத்து மிதக்கின்றன.

இதனால் துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது உரிய நபர்கள் வந்து பார்வையிட்டு செத்து மிதக்கின்ற மீன்களே அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News