பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

ராஜபாளையத்தில் பெண்ணை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-04-29 06:24 GMT

பைல் படம் 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு தெருவை சார்ந்தவர் வள்ளியம்மாள் இவருடைய மகன் சரவணன்.ஊர் கணக்கராக இருப்பதாகவும் இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமிக்கும் செல்வத்துக்கும் இடையே முன்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்ட பொன்னுச்சாமி வள்ளியம்மாள் வீட்டில் இருந்த பொழுது வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக  கூறப்படுகிறது இது குறித்து வள்ளியம்மாள் அளித்த புகார் அடிப்படையில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்
Tags:    

Similar News