சாலை வசதி அமைப்பது குறித்து துணை மேயர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் மழை நீர் வடிகால், சாலை வசதி அமைப்பது குறித்து இன்று மாநகராட்சி துணை மேயர் ராஜு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-01-24 09:02 GMT


திருநெல்வேலி மாநகராட்சி மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் மழை நீர் வடிகால், சாலை வசதி அமைப்பது குறித்து இன்று மாநகராட்சி துணை மேயர் ராஜு ஆய்வு மேற்கொண்டார்.


திருநெல்வேலி மாநகராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் புதிதாக மழை நீர் வடிகால் மற்றும் சாலை வசதி அமைப்பது குறித்து இன்று 24/01/24 காலை மாநகராட்சி துணை மேயர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது இளநிலை பொறியாளர் ஜெயகணபதி மற்றும் திமுக நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News