நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமம்

நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Update: 2024-01-16 12:42 GMT

நெல்லையப்பர் கோவிலில் வந்த பக்தர்கள்

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் இன்று 16/01/24 காலை தைப்பூச தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கோவிலின் முன்பு கழிவுநீர் தேங்கி கிடந்ததால் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு பெரிதும் சிரமம் அடைந்தனர். எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் எதிர்பார்ப்பில் உள்ளது.

Tags:    

Similar News