ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு !

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காதுகேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.

Update: 2024-04-10 11:45 GMT

 உறுதிமொழி 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காதுகேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உதவி செய்து மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News