கால்நடை மருத்துவக் கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற மருந்து நிறுவனங்களுடனான கலந்துரையாடலில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2024-03-07 07:54 GMT

 கலந்துரையாடல் 

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கால்நடை மருந்து நிறுவனங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 6) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை தலைவர் எழில் ரம்யா சிறப்புரையாற்றினார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News