நாகை தொகுதியில் வாக்கு இயந்திரம் அனுப்பி வைப்பு

நாகை தொகுதியில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பப்பட்டது.

Update: 2024-04-06 11:20 GMT
வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைத்தனர் 

நாகப்பட்டினம் 29.நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கச்சாவடிகளுக்கு அனுப்புவதை தேர்தல் இணையதளம் (Randomization) Sán màыру лаблар: Gu தேர்தன் பார்வையாளர் பி.பாரதி லக்பதி நாயக், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், ஆகியோர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா ரஞ்ஜீத்சிங், .நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்,

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்ரா.பேபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத்சிங்., நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் நாகப்பட்டினம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் கோஅரங்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News