ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு.

பெரம்பூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-04-05 04:17 GMT

துண்டு பிரசுரங்கள் வழங்கல்  

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அஜீஸ் நகர் பகுதிகளில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News