மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி !
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் திருநெல்வேலி நேரு யுவகேந்திரா இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி இன்று (மார்ச் 15) நாடார் சங்க கல்லூரியில் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-15 07:13 GMT
பாராளுமன்ற நிகழ்ச்சி
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் திருநெல்வேலி நேரு யுவகேந்திரா இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி இன்று (மார்ச் 15) தெற்கு கள்ளிகுளம் தெஷ்சனை மாறா நாடார் சங்க கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.