திருவாரூர் : மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

திருவாரூரில் மாவட்ட அளவில் இளைஞர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-01-13 07:37 GMT

பரிசளிப்பு விழா

திருவாரூர் மாவட்ட அளவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
Tags:    

Similar News