திமுக பூத் கமிட்டி கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ். எஸ். அன்பழகன் தலைமையில் திமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-27 14:53 GMT

பூத் கமிட்டி கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தில் ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ். எஸ். அன்பழகன் தலைமையில் திமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, பட்டாங்குளம் மோகன், துரை மாமது, கொங்கராம்பட்டு மாதவன், வழக்கறிஞர் சுந்தர், புதுப்பாளையம் உதயராஜ் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
Tags:    

Similar News