அரசூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ ராசா வெற்றியை தொடர்ந்து அரசூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்.

Update: 2024-06-04 14:52 GMT

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தி தெற்கு ஒன்றியம் அரசூரில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில்,

வெற்றி பெற்றதை ஒட்டி சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ அவர்களின் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள் இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் எம் செந்தில் முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன் ஒன்றிய துணை செயலாளர் அசோகன் கோணமூலை,

  ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்கின்ற செந்தில்நாதன் கிளைச் செயலாளர்கள் தங்கவேல் சாமிநாதன் கே எம் சாமிநாதன் பொங்கியண்ணன் செல்வராஜ் துரைசாமி மாக்கினாங்கோம்பை கிளைச் செயலாளர் சண்முகசுந்தரம் சந்தானகுமார் சரவணன் கருப்புசாமி மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர்

Tags:    

Similar News