சிதம்பரத்தில் அமைச்சர் தலைமையில் திமுகவினர் ஆலோசனை
சிதம்பரத்தில் அமைச்சர் தலைமையில் திமுகவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-30 16:10 GMT
அமைச்சர் தலைமையில் ஆலோசனை
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரிடம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
உடன் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வி. எஸ். பெரியசாமி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.