பேருந்து பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த திமுக

திருநெல்வேலி மாவட்ட பேருந்து பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த திமுகவினர்,

Update: 2024-02-29 01:23 GMT

துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த திமுக

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் ஊராட்சி மன்ற பகுதியில் ஒன்றிய தலைவர் பரணி சேகர் தலைமையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற பரப்புரை நிகழ்ச்சி நேற்று (பிப்.28) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பரணி சேகர் வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News