சங்கர்நகரில் தண்ணீர் பந்தல் திறந்த திமுக

சங்கர்நகரில் பொதுமக்களுக்காக திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-10 03:36 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் வெயிலினால் வெப்பத்தின் அளவு தினம்தோறும் சதத்தை தாண்டி பதிவாகி வருகின்றது. இவ்வாறு வெளுத்து வாங்கும் வெயிலின் வெப்பத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் சங்கர் நகர் பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் நேற்று (மே 9) திறக்கப்பட்டது. இதனை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் திறந்து வைத்தார்.
Tags:    

Similar News