மேல்மலையனூர் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்த திமுக ஒன்றிய செயலாளர்
மேல்மலையனூர் மரக்கன்று நடும் பணியை திமுக ஒன்றிய செயலாளர் தொடங்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-06 09:36 GMT
மரக்கன்று நடல்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், வளத்தி ஊராட்சி உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் பணியினை, மேல்மலையனூர் திமுக ஒன்றிய செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.