குறிஞ்சிப்பாடி: வாழ்த்து பெற்ற திமுக மகளிரணி நிர்வாகிகள்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளரிடம் திமுக நிர்வாகிகள் மகளிர் தின வாழ்த்து பெற்றனர்.;
Update: 2024-03-09 06:30 GMT
மகளிர் தின வாழ்த்து
தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமாரை குறிஞ்சிப்பாடி அருகே வடலூர் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர மகளிரணி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டனர். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.