கடலூர் ‌கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

Update: 2023-11-22 05:52 GMT
கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டத்தில் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம் தாழங்குடா, ராசா பேட்டை, அன்னங்கோயில், குமார பேட்டை, உள்ளிட்ட 54 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று டால்பின் மீன் ராசாப்பேட்டை கடற்கரை ஓரத்தில் செத்து கரை ஒதுங்கி கிடந்தது. இந்த டால்பின் மீன் சுமார் ஐந்து அடி அளவுக்கு இருந்தது.
Tags:    

Similar News