வாக்காளர் விவர சீட்டினை வீடு வீடாக சென்று வழங்கும் பணி!

திருவண்ணாமலையில் வாக்காளர் விவர சீட்டினை வீடு வீடாக சென்று வழங்கும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-04-01 14:28 GMT

திருவண்ணாமலையில் வாக்காளர் விவர சீட்டினை வீடு வீடாக சென்று வழங்கும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.


திருவண்ணாமலை வேங்கிக்கால் ஓம் சக்தி நகரில் வாக்காளர்களுக்கு வாக்காளர் விவர சீட்டினை வீடு வீடாக சென்று வழங்கும் பணியினை இன்று (01. 04. 2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News