திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-22 01:45 GMT
கோயில் கும்பாபிஷேக விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் கிளியாநகர், விநாயகநல்லூர், அத்தியூர் ஆகிய பகுதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ திரௌபதி அம்மன், ஶ்ரீ கங்கையம்மன் மற்றும் ஶ்ரீ மோட்டம்மன் ஆகிய ஆலையங்களில் நேற்று(21.01.2024) அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பாரதம் குமரவேல் கலந்து கொண்டு இறை அருள் பெற்று, பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினார்.

Tags:    

Similar News