வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு

Update: 2024-01-11 06:34 GMT

 பூக்கள் விலை உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அனுமன் ஜெயந்தி மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மல்லிப்பூ ரூ.2000, முல்லை ரூ.1000, ஜாதிப்பூ ரூ.650, காக்கரட்டான் ரூ.900, கனகாம்பரம் ரூ.1000க்கு விற்பனையாகிறது. தை மாதம் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News