எடப்பாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின்தடை

சேலம் மாவட்டம் எடப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-19 00:43 GMT

மின் நிறுத்தம்

சேலம் மாவட்டம் எடப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, எடப்பாடி நகரம், VN.பாளையம், ஆவணியூர்,தாதாபுரம், வேம்பனேரி,குரும்பப்பட்டி, வேலம்மாவலசு,மலையனூர்,காட்டூர், எருமைப்பட்டி,தங்காயூர், கொங்கணாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மின்சார நிறுத்தப்படுகிறது தகவலை எடப்பாடி மின்கோட்ட செயற் பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News