அனைவரும் ஜனநாயக கடமை ஆற்றா வேண்டும்- தருமபுர ஆதீனம்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது இந்தியர்கள் அனைவரின் ஜனநாயக கடமை என தருமபுர ஆதீனம் பேட்டி அளித்தார்.

Update: 2024-04-16 06:18 GMT

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது இந்தியர்கள் அனைவரின் ஜனநாயக கடமை என தருமபுர ஆதீனம் பேட்டி அளித்தார்.


நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது இந்தியர்கள் அனைவரின் ஜனநாயக கடமை என தருமபுர ஆதீனம் பேட்டி தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் சரபேஸ்வரர் தளத்திற்கு வருகை தந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது :- வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தாங்கள் மனதில் நினைக்கும் வேட்பாளர்களுக்கு தவறாமல் வாக்களித்து உங்கள் பொன்னான கடமையை நிறைவேற்றுங்கள். வாக்களிப்பது இந்தியர்கள் அனைவரின் ஜனநாயக கடமையாகும். எனவே வருகின்ற தேர்தலில் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேட்டி: தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்.
Tags:    

Similar News