திண்டுக்கல்லில் உயர்தர தனியார் ஓட்டல்களில் ஆய்வு
திண்டுக்கல் நகரில் செயல்படும் உயர்தர தனியார் ஓட்டல்களில் உள்ள நீச்சல் தொட்டிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 10:10 GMT
அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் நகரில் செயல்படும் உயர்தர தனியார் ஓட்டல்களில் உள்ள நீச்சல் தொட்டிகள் முறையான உரிமம் பெறப்பட்டுள்ளதா, பராமரிக்கப்படுகிறதா என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பழனி ரோடு, மெங்கில்ஸ்ரோடு உள்ளிட்ட நகரில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் உயர்தர தனியார் ஓட்டல்களில் கேட்டறிந்தனர்.