நரிக்குறவர்களுக்கு இனிப்பு வழங்கிய குழு

திருநெல்வேலி மாவட்டம், பேட்டையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முகநூல் நண்பர்கள் குழு சார்பாக நரிக்குறவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Update: 2024-04-14 08:12 GMT

தமிழ் புத்தாண்டிற்கு இனிப்பு வழங்குதல்

திருநெல்வேலி மாவட்டம், பேட்டையில் உள்ள நரிக்குறவர் காலனியில் நரிக்குறவர் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இன்று (ஏப்.14) தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இனிப்பு வழங்கி வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
Tags:    

Similar News