சூரியகாந்தி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

ஆலங்குளம் அருகே குலையநேரி சுற்றியுள்ள பகுதிகளில் சூரியகாந்தி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2024-06-24 10:42 GMT

 ஆலங்குளம் அருகே குலையநேரி சுற்றியுள்ள பகுதிகளில் சூரியகாந்தி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை அடுத்த குலையநேரி பகுதியில் சூரியகாந்தி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்காசி மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று சுரண்டை மற்றும் குலையநேரி பகுதிகளில், சூரியகாந்தி பயிரிடும் பணியை அப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணிகளை உமரும் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News