டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிபாடி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் டிராக்டர்கள் வழங்கப்படட்து.

Update: 2024-03-13 01:41 GMT

டிராக்டர் வழங்கும் விழா

கடலூர் மாவட்டம், பேரூராட்சிகளுக்கான 15-வது நிதிக்குழு மான்யத் திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூபாய் 53 இலட்சம் மதிப்பீட்டில் குறிஞ்சிப்பாடி 2, கிள்ளை 2,சேத்தியாதோப்பு 1 டாட்டா ஏசி வாகனங்களையும் மற்றும் அண்ணாமலைநகர் 1,புவனகிரி 1,டிராக்டர்களை பயன்பாட்டிற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News