தீ விபத்தில் 4 வீடுகள் சேதம்

கும்பகோணம் அருகே தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்தன.

Update: 2024-05-28 02:18 GMT
கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான மூங்கில் கொல்லையிலிருந்து நேற்று ஏற்பட்ட தீயினால் வேலாக்குடி பகுதியை சேர்ந்த சம்மந்தம், ராஜமாணிக்கம், மணியம்மாள், வெண்ணிலா ஆகிய நான்கு பேரின் கூரை வீடுகள் தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டது. மேலும் விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்தை அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News