ஆண்டிபட்டியில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி

ஆண்டிபட்டியில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுப்பட்டவர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-22 07:58 GMT

மோசடி

ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் ஜக்கையன் இவர் தனது மனைவிக்கு பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டிவீரம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பாக்கியராஜ் ரூபாய் 4.50 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும் பணத்தை திருப்பி கேட்ட போது அவரது சகோதரர் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆண்டிபட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் இருவது மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News