நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூர் மாவட்டம்,நெய்வேலியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-08 16:00 GMT

கண் சிகிச்சை முகாம் 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25 இல் உள்ள தொ. மு‌. ச கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 9 ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News