கஞ்சா கடத்தியவர் கைது
ஆண்டிபட்டி சோதனைச் சாவடி அருகே கஞ்சா கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-06-02 12:45 GMT
கஞ்சா கடத்தல்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே ஆண்டிபட்டி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தது நான்கு கிலோ கஞ்சா இருந்தது தெரிந்து வந்தது காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து இரு சக்கர வாகனத்தில் வந்த ராம்குமார் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர் மேலும் சுபாஶ்ரீ , வீரபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.