காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர் முகாம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் எஸ்பி கார்த்திகேயன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2024-02-14 16:05 GMT

எஸ்பி கார்த்திகேயன் 

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைதீர் முகாம் நடைபெற்றது இதில் காவல்துறை சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
Tags:    

Similar News