குடிநீர் மேம்பாட்டு பணி அடிக்கல் நாட்டு விழா

ரூ.18-65 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணி துவக்க விழா நடைபெற்றது

Update: 2024-02-25 12:22 GMT

குடிநீர் மேம்பாட்டு பணி அடிக்கல் நாட்டு விழா 

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சியில் தென்காசி மாவட்டம் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.18.65 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழா முதல்வர் காணொலி வாயிலாக துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News