வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய காவலர்கள்

Update: 2024-04-14 14:59 GMT

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழா இன்று தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தென்காசி தலைமை தீயணைப்பு நிலையத்தில் இன்று, பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தென்காசி மாவட்ட தீயனைப்பு அலுவலர் பானுப்பிரியா, உதவி அலுவலர் பிரதீப் குமார்உள்ளிட்ட ஏராளமான காவல் துறைகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News