கைத்தறி நெசவு பூங்கா திட்டம்

கைத்தறி, துணி நுால் துறை சார்பில் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2024-01-04 07:01 GMT

கைத்தறி, துணி நுால் துறை சார்பில் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கைத்தறி, துணி நுால் துறை சார்பில் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சின்னாளபட்டியில் பல்வேறு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான சங்கங்களில் நவீன ரக கோரா வகை பட்டு, சுங்குடி, காட்டன் சேலை உற்பத்தி நடக்கிறது. இதை தொடர்ந்து சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதிதிருமண மண்டப கட்டடத்தில் நெசவு பூங்கா துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக கைத்தறி துணி நுால் துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். 45 கைத்தறிகள் அமைக்கப்பட்டு காஞ்சிபுரம், தாராசுரம், இளம்பிள்ளை, போச்சம்பள்ளி, கோராப்பட்டு உள்ளிட்ட பட்டு, உயர் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News