கொட்டித் தீர்த்த கனமழை !

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-06-05 13:18 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் மற்றும் கொங்கணாபுரம், அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது இதனால் கொங்கணாபுரம் தாழ்வு நிலையான பகுதிகளில் குளம்,குட்டை,ஏரி போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News