வீடு வீடாக கசாயம்

நெல்லையில் வீடு வீடாக கசாயம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2023-12-06 08:46 GMT

நெல்லையில் வீடு வீடாக கசாயம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையினால் பொதுமக்கள் சளியிலும் காய்ச்சலும் அவதியடைந்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் இன்று 06/12/23 காலை டவுன் குன்னத்தூரில் உள்ள பிள்ளையார் கோவில் மற்றும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மதர் தெரேசா சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News