நெல்லையில் மனித சங்கிலி போராட்டம் !
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பு இருப்பதாக குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 06:42 GMT
மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பு இருப்பதாக குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 12) அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டவுனில் உள்ள மாநகராட்சி அலுவலகம் எதிரே திருநெல்வேலி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.