நுாறு சதம் ஓட்டுபோட விழிப்புணர்வு

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் நுாறு சதவிகிதம் வாக்களிக்க விழிப்புணர்வு.

Update: 2024-03-31 16:55 GMT

விழிப்புணர்வு

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் நுாறு சதவிகிதம் வாக்களிக்க விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட காய்கனி மார்க்கெட், வியாபாரக் கடைகள், வியாரிகள், பொதுமக்கள், பேருந்துகளில் பயணிப்போர், மற்றும் வாக்குரிமை பெற்ற அனைவரிடமும் நூறு சதவிகி தம் வாக்களிக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். திருக்காட்டுப்பள்ளி ஆர் ஐ சிவசங்கர், விஏஓ உதவியாளர் ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News