மனைவி தற்கொலைக்கு முயன்றதால் கணவர் தற்கொலை

சிந்தலச்சேரியைச் சேர்ந்தவர தற்கொலை - தேவாரம் காவல்துறையினர் விசாரணை

Update: 2024-02-20 06:37 GMT

காவல்துறை விசாரணை 

சிந்தலச்சேரியைச் சேர்ந்தவர் வானவர். இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் நேற்று அவரது மனைவிக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு மனைவி தூக்க மாத்திரையை சாப்பிட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனால் மனம் உடைந்த கணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேவாரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News